Friday, January 6, 2012

Blurb


இது நான் (ச.முத்துவேல்)செல்பேசி 9865685470


என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘மரங்கொத்திச் சிரிப்பு'' தொகுப்புக்கு நண்பர் கவிஞர் இசை அளித்துள்ள பின்னட்டை வாசகங்கள் (Blurb). இசைக்கு நன்றிகளுடன்...

‘'இக் கவிதைகள் அனுபவமாக கடல்களை நீந்திக் கடக்கவோ, மலைகளைத் தாவிக்குதிக்கவோ அவசியமில்லை. தினசரி வாழ்வின் மனிதர்களையும், காட்சிகளையும் கவித்துவத்தின் கண்களால் திருகியெடுத்துச் சேர்த்தவை இவை.இக் கவிதைகளின் சத்தியம், மேதாவிலாசத்தின் கண்களை அடைத்துக்கொண்டு எழுகிறது.ஒரு வளர் இளம் கவியின் நம்பிக்கையூட்டும் முதல் தொகுப்பு என்று இதற்கு உறுதி சொல்லலாம்''.
                                                                                                        -இசை

6 comments:

பொன். வாசுதேவன் said...

அன்பும், வாழ்த்துகளும் முத்துவேல்.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே...!!!

நந்தாகுமாரன் said...

வாழ்த்துகள் முத்து

ச.முத்துவேல் said...

நன்றி வாசு
நன்றி மனோ
நன்றி நந்தா

யியற்கை said...

தலைப்பில் ஒலிக்கும் மரத்தின் கவிதையையும் வாசிக்க ஆர்வமாகவே
இருக்கிறேன், மேலும் படைக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர்.

ச.முத்துவேல் said...

@ இயற்கை சிவம்
நன்றி.